Friday, August 10, 2007

எதற்காக இந்த இடுகை...

"உனக்கு இந்த ஆடம்பரம் தேவைதானா" அப்படின்னு நீங்க கேட்பது புரியாமலில்லை. கவிதை, கதை ஹைக்கூ எதுவுமே எழுதினதில்லை. இலக்கியறிவுன்னு பார்த்தா.. "மனப்பாடச் செய்யுளைத்" தாண்டி எதையும் ரெண்டாவது முறை படித்ததில்லை. கலை, ரசனை இப்படி சொல்லக் கூடிய அளவிற்கு ஒன்றுமே இல்லையென்றாலும், எதற்காக இந்த இடுகை என்றால் எப்போதும் என்னைச் சுற்றி ஒரு வெறுமை படர்ந்து இருப்பது போன்ற ஒரு உண்ர்வு. எதைக் கொண்டு நிரப்புவது என்று புரியாமல், சும்மா.... ஒரு blog ஐ தொடங்கலாம்ன்னு தோணிச்சு.... so ...